நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் ...
இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 2ஆயிரத்து 250 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தனியார் கல்லூரியில் அமைச்சர் ரகுபதி பங்கேற்ற திமுக உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணியை சாப்பிட ஒரே நேரத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பலர் முண்டியடித்து சென்றதா...
நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய ...
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பிரமுகர் உட...
வங்கக்கடலில் உள்ள தண்ணீரை விட திராவிட கட்சிகளிடம் அதிக பணம் உள்ளதாகவும், ஒரு முறை ஆட்சிக்கு வந்துவிட்டு போனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்து...